Remember Sai in ease, Sai will remember you in difficulty.
Remember Sai in young age, Sai will remember you in old age.
Remember Sai when you are healthy, Sai will remember you in sickness.
Remember Sai in free time, Sai will remember you in your busy time.
Remember Sai when you are alive, Sai will remember you when are dead.

சாய் உன்னை போற்றிடுவோமே.... பாடல் 2

* சாயி
உம்மை கண்ணாரக் கண்டாலே
பெருகிடும் விழி வெள்ளமே!

* சாயி
உம்மை மனதார நினைத்தாலே
குளிர்ந்திடும் எங்கள் உள்ளமே!

* சாயி
உந்தன் நாமத்தை ஜெபித்தாலே
தெளிந்திடும் எங்கள் மனமே!

* சாயி
உந்தன் பாதம் தொட்டாலே
தீர்ந்திடும் எங்கள் பாவமே!

* சாயி
உந்தன் கதைகளைப் படித்தாலே
பெருகிடும் எங்கள் புண்ணியமே!

* சாயி
உந்தன் லீலைகளைக் கேட்டாலே
விலகிடும் எங்கள் பயமே!

* சாயி
உந்தன் உதியினை உண்டாலே
மறைந்திடும் எங்கள் பிணியே!

* சாயி
உந்தன் வழியினில் சென்றாலே
அடைந்திடுவோம் பிரம்ம ஞானமே!

* சாயி
உம்மை அனைத்திலும் உண்ர்ந்தாலே
ஒன்றிடுவோம் உம்முடனே!!


1 comment: